எனது படம்
மாந்தராய்ப் பிறந்த அத்தனைப் பேரும் ‘மனிதம்’ போற்றி, அச்சம் தவிர்த்து, அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதே அறிவுடைமை ஆகும். கடவுளைத் தேடி அலைந்து, விதம் விதமாய் விழாக்கள் நடத்திக் கூத்தடித்துக் கோரிக்கைகள் வைத்துக் காத்திருப்பதால் பயனேதும் இல்லை.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தமிழனை வம்புக்கு இழுக்கும் நிர்மலா அய்யங்காரியின் வாய்க்கொழுப்பு!!!

மதிப்புக்கும் மரியாதைக்கும் அருகதை இல்லாத அய்யங்கார் மாமி நிர்மலாவுக்கு,

தமிழை இழிவுபடுத்திப் பேசிய உன் தாய்மொழி எது என்று இணையத்தில் தேடியபோது கிடைத்தத் தகவலே அடுத்துக் காண்பது.

//Nirmala Sitharaman was born on August 18, 1959, in Madhurai, Tamil Nadu, India. She grew up in the Tamil Iyengar Brahmin family[https://votermood.com/biography/nirmala-sitharaman]//.

தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்[ஒரு தமிழ்க் குடும்பத்தில் தவறிப் பிறந்துவிட்டாய்], பிழைப்புக்காகத் தமிழைப் புறக்கணித்து, இந்தியுடன் வேறு எந்தவொரு மொழிக்கும் பல்லக்குத் தூக்கும் சுயநலப் பிராமணத்தி நீ[தமிழ்ப் பற்றுள்ள பிராமணர்கள் மன்னித்திடுக] என்பது தமிழர்களுக்குத் தெரியும்.

மோடி ஆட்சியில் உனக்கு உயர் பதவி கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணம்[மோடி தமிழைப் புகழ்வதெல்லாம் தமிழர்களை இளிச்சவாயர்கள் ஆக்கும் தந்திரம்].

இந்நிலையில்,

தமிழர்களாகிய நாங்கள் உனக்கு விடுக்கும் எச்சரிக்கை ஒன்று உண்டு. அது.....

“எந்தவொரு மொழியை வேண்டுமானாலும் தலையில் சுமந்து கொண்டாடு; எந்தவொரு சங்கித் தலைவனுக்கு வேண்டுமானாலும் கொத்தடிமையாகச் சேவகம் செய். தமிழை இழிவுபடுத்தும் திமிர்வாதத்தை இனியேனும் கைவிடு.”

தவறினால், அதன் விளைவு விபரீதமானதாக இருக்கும் என்பதை மறந்துவிடாதே.

வியாழன், 5 பிப்ரவரி, 2026

“ஜோதிமணி, சுதா... பிரதமரைத் தாக்கத் திட்டம்”... சங்கிச் சபாநாயகர்!

நல்ல வேளை, அப்படி ஏதும் நடக்கவில்லை. நடந்திருந்தால்.....

பொம்மணாட்டிகளிடம் உதை வாங்கிய பிரதமர் என்று ஒட்டுமொத்த உலகமும் மோடியைப் பார்த்துக் காறித் துப்பியிருக்கும்!